Posts

Showing posts from April, 2025

பொன்னியின் புதிய பயணம்

Image
 கோழிக்குடி கிராமத்தில் பொன்னி என்ற சிறுவன் வசித்துவன்தான். அவனுக்கு புதிர்களும் புதுமைகளும் மிகவும் பிடிக்கும். ஒருநாள், அவன் பாட்டி ஒரு பழைய புத்தகத்தைக் அவனிடம் கொடுத்தாள். அந்த புத்தகத்தில் ஒரு வரைபடம் இருந்தது. "இது உன் தாத்தாவின் பழைய வரைபடம். ஆனால் இதன் ரகசியம் யாருக்கும் தெரியவில்லை," என்றாள் பாட்டி. பொன்னி தன் நண்பர்கள் காளியும் சின்னுவும் கூட அந்த வரைபடத்தை ஆராய்ந்தான். அதில் ஒரு பெரிய ஆலமரம் மற்றும் ஒரு ஆறு குறிக்கப்பட்டிருந்தது. அவர்கள் உற்சாகமாக அந்த மரத்தை பார்க்க சென்றார்கள். புதிரைத் கண்டுபிடிக்க தொடங்கினர்கள் அந்த ஆலமரத்தின் அருகே ஒரு பழைய கல்வெட்டு இருந்தது. அதில், "காற்று அடிக்கும்போது ஆடும் ஒன்றை தேடு" என்று எழுதப்பட்டிருந்தது. "காற்றில் ஆடும் ஒன்று என்றால் என்ன?" என்று பொன்னி சிந்தித்தான். "கதிரைகள் அல்லவா?" என்றான் காளி. "ஆனால் அவை நிலத்தில் வளர்வதால் அதிகமாக ஆடுவதில்லை!" என்றான் சின்னு. அவர்கள் சுற்றிப் பார்த்தார்கள். தூரத்தில் ஒரு பட்டம் காற்றில் நழுவிக்கொண்டு இருந்தது. "அது பட்டமா?" என்று சின்னு கூச்சல...