Posts

மர்மக் குகையின் அற்புத பயணம்

Image
கதையின் தொடக்கம்: துருவன், ப்ரியா, மற்றும் கார்த்திக் என்ற மூன்று சிறுவர்கள், அவர்களது பள்ளி விடுமுறையைக் கொண்டாட, தங்களின் பாட்டி வீட்டு கிராமத்திற்கு சென்றனர். அந்த கிராமம், பசுமை நிறைந்த புல்வெளிகளும், பெரிய பெரிய மரங்களும், குளம் மற்றும் மலைகளும் நிறைந்த அழகான இடமாக இருந்தது. குகையின் கண்டுபிடிப்பு: ஒரு நாள், மூன்று பேரும் செடிகளால் சூழப்பட்ட மலைகளை ஏறிச் சென்றனர். அப்போது துருவன், பாறையிலிருந்து சற்றே தூரத்தில் ஒரு சிறிய மாயக் குகையை கண்டுபிடித்தான். அந்தக் குகை மிகவும் ஆழமாகவும் இருள்மிகுந்ததாகவும் இருந்தது. இரகசிய நுழைவு: துருவன், ப்ரியா, மற்றும் கார்த்திக் உடனே அங்கு சென்று குகைக்குள் நுழைந்தனர். உள்ளே சென்றபோது, குகையின் சுவரில் பளிச்சென மின்னும் பளபளப்பான கற்கள் இருந்தன. அந்த கற்களை தொடும்போது, குகையின் அடித்தளத்தில் ஒரு இரகசிய கதவு திறக்கப்பட்டது. மூன்று பேரும் அச்சத்துடன் அந்தக் கதவின் வழியே சென்று ஒரு புதிரான உலகுக்குள் பாய்ந்தனர். அற்புத உலகம்: அவர்கள் சென்ற இடம், ஒரு மந்திர உலகமாக இருந்தது. அந்த உலகில் பறக்கும் பறவைகள், நடமாடும் மரங்கள், பேசும் விலங்குகள் என்று சில ...

அரண்மனை கிராமம்

 அரண்மனை கிராமத்தில், பள்ளிக்கூடம் முடிந்ததும், சின்னஞ்சிறு பிள்ளைகள் அனைவரும் சிக்கனேஸ்வரர் கோவிலுக்கு அருகே உள்ள பெரிய ஆலமரத்தின் கீழ் சேர்ந்து விளையாடுவார்கள். மழையில்லாத சாம்பல் வானத்தில், பறவைகள் குரல் கொடுத்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த அந்த குழந்தைகளின் குரல்களும் சேர்ந்து ஒரே கூட்டாகக் கேட்டது. கிருஷ்ணா, அந்த குழுவின் தலைவன். அவனுக்கு எப்போதும் புதுசாக ஏதாவது சிந்தித்து, மொட்டை முடியில் தோகை பறவையை போல ஒரு திட்டத்தை அமைக்க வேண்டும் என்பதே பிடிக்கும். அவனுக்கு நடுத்தரமாக மூன்று நண்பர்கள் - சேது, மீனா, மற்றும் கண்ணி. இவர்கள் அனைவரும் கிராமத்தின் மற்ற பிள்ளைகளையும் சேர்த்து பல புதிர்களை விதைக்கும் விளையாட்டுகளை நடத்தினார்கள். ஒரு நாள், கிருஷ்ணா, "நாம் அனைவரும் ஒரு புதிர் விளையாட்டை விளையாடலாம்," என்று கூறி தனது மூன்று நண்பர்களுடன் ஆலமரத்தின் கீழ் அமர்ந்தான். மற்ற பிள்ளைகளும் உற்சாகத்துடன் வந்தனர். கிருஷ்ணா, "நாம் ஒரு புதிர் சொல்வேன். அதை யார் தீர்க்க முடிகிறதோ அவர்களுக்கு ஒரு பரிசு!" என்று அறிவித்தான். அந்த புதிர், "நீரின்றி செல்லும் நதி எது?" என்றது...

இலவசம்! இலவசம்!!

 ஒரு நாள் ஒரு வியாபாரி தெரு வழியாக தன்னுடைய பொருளை விற்பனை செய்ய சப்தமிட்டுக்கொண்டு செல்கிறார் ஆனால் எதுவும் அங்கு விற்பணையாக வில்லை. இது தொடர்ந்து பல நாட்களாக நடக்கிறது அந்த வியாபாரி ரொம்பவும் மனவோதனையுடன் சோர்ந்து போய் இருக்கும் போது அதே தெருவில் மற்றொரு வியாபாரி மிகவும் கம்மியான விலையில் ஒரு பொருள் விற்றால் மற்றுமொரு பொருள் "இலவசமாக" கிடைக்கும் என்று  விற்பனை செய்து வருகிறார். அதிகமாக விற்பனை நடக்கிறது  அதை கண்டு இவர் மிகவும் ஆச்சர்ய பட்டு எப்படி இவர் ஒன்றுக்கு ஒன்று இலவசமாக கொடுக்க முடியும் நாம் கொடுக்கும் பொருளைதான் அவரும் கொடுக்கிறாரார் விலையும் ! மிகவும் அதிகமாச்சே எப்படி சாத்தியமாகும் என்று "யோசித்துக்கொண்டு" வீடு திரும்புகிறார் ஒன்றும் புரியவில்லை அவருக்கு  இது ஒர் தொடர் அடுத்த blogல் தொடரும்..... Wait and see this article 

தந்திர நரி!

Image
  நரி ஒரு நாள் தனது நெருங்கிய நண்பன் நாரையை இரவு விருந்திருக்கு வீட்டுக்கு வரச் சொல்லி அழைத்தது நரியின் அழைப்பைக் கேட்டு நாரை மகிழ்ந்து  இரவு விருந்திர்க்காகா நரியின் வீட்டுக்கு சென்றது. நரி நாரையை வீட்டுக்குள் அழைத்து நாற்காலியில் உட்கார வைத்து ஒரு மேசையில் இரண்டு சூப்களை வைத்து நாரைக்கும் கொடுத்து தானும் அருந்தியது ஆனால் வைக்கப்பட்ட சூப் கோப்பை தட்டையாக சிரிய குவளையாக இருந்தால் நரி மட மடவொன்று குடித்தது நாரைக்கு குடிக்க முடியவில்லை ஏன் என்றால் நாரைக்கு அலகு கூர்மையாக நீலமுடையது ஆதலால் குடிக்க முடியவில்லை. கோபம் அடைந்த நாரை அந்த கோபத்தை வொளியில் காட்டாமல் நயமுடன் நடந்து கொண்டது. நரிக்கு பாடம் கற்பிக்க எண்ணிய நாரை மறுநாள் நரியை தனது வீட்டிற்கு விருந்திற்கு வரச்சொன்னது. மறுநாள் நரி நாரையின் வீட்டிற்குப் போனது. அங்கு நாரை நரியயை அழைத்து அதே போல் நாற்காலியில் அமரவைத்து இரு சூப்களை வைத்து குடிக்க சொன்னது நாரை மட மடவொன்று குடித்தது ஆனால் நரியால் குடிக்க முடியவில்லை ஏன் என்றால் சூப் வைத்த குவளை ஒடுங்கி உயரமுள்ளது அதனால் குடிக்க முடியவில்லை. அப்போதுதான் உணர்ந்தது நரி நாம் சொய்தது தவா...

அறியுடையவராக சிந்தாயுங்கள்

 ஒரு நாள் மன்னர் அக்பர் தனது அரசவையில் ஒரு கேள்வியை கேட்டார் அது அரசவையில் உள்ள அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.  அனைவரும் பதிலை கண்டுபிடிக்க முயலும்போது பீர்பால் தற்சொயலாக அரண்மனை உள்ள நூளைய அனைவரும் முனுமுனுத்துக் கொண்டே இருந்ததை கண்டு என்ன விஷாயம் என விசாரிக்க பீர்பாலிடம் கேள்வியை மீண்டும் சொன்னார்கள்.  அது "நம் நகரத்தில் எத்தனை காகங்கள் உள்ளன?" பீர்பால் சிரித்துக் கொண்டு மன்னர் அக்பர் இருக்கும் அந்த சிம்மாசனம் அருகில் சொன்று அவர் பதிலைக் கூறினார். நகரத்தில் மொத்தம் இருபதாயிரத்தி ஐநூற்றி இருபத்தி மூன்று காகங்கள் உள்ளன. மன்னர் அக்பருக்கு ஒரே ஆச்சரியம்! எப்படி இந்த கேள்விக்கு பதில் சொன்னீர் என்று கேட்க. அக்பரின் பதில்! நான் கூறும் பதிலில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அரசவையிலுள்ள வோலையாட்களை அனுப்பி எத்தனை காகங்கள் உள்ளன என எண்ணி வரச்சொல்லுங்கள். அவர்கள் எண்னும்போது எண்ணிக்கை குறைவாக  இருப்பின் இவர்கள்  அடுத்த நகரில் உள்ள தங்கள்  உறவினர்களை சந்திக்க சொன்றிருக்கும். எண்ணிக்கையில் கூடுதலாக  இருந்தால் அவர்கள் தங்கள் உறவினர்களை சந்திக்க வந்திருக்கக்கூ...

பேராசை எப்போதுமே வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்

 ஒரு காலத்தில் மிடாஸ் என்ற மன்னன்  ஒரு சத்தியருக்கு உதவினான் அதன் காரனமாக அந்த சத்தியர் ஒரு ஆசி வழங்கினார்.  உனக்கு என்ன வோண்டுமானாலும் கேள்! என்றார் அதர்க்கு அந்த மன்னன் நான் தொட்டது எல்லாம் தங்கமாக மாறவோண்டும் என்ற வரம் கேட்டார்.  அதற்கு அந்த சத்தியர் நீ கேட்டது சரியாக இருக்காது அதனால் பின்னர் நீ வோதனை படவோண்டியது  வரும் என்று அந்த சத்தியர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல் அடம்பிடித்து அந்த வரத்தை வாங்கி சொன்றார், புதுசாக வாங்கின அந்த வரத்தை கொண்டு உர்ச்சாகத்துடன் ஒவ்வொரு பொருளையும் தொட்டு தூய தங்கமாக மாற்றினான் சிறிது நோரம் கழித்ததும் அந்த மன்னனுக்கு பசி எடுக்க ஆரம்பித்து சாப்பாடும் வைக்கப்பட்டது. அவர் அந்த உணவில் கை வைத்ததும் அது தங்கமாக மாற அவரால் சாப்பிட முடியவில்லை பசியால் அவர் வோதனையடைய என்ன செய்வது என்று தெரியாமல் அழுது புலம்புகிறார். இதைக் கண்ட அவரது மனைவி அவருக்கு ஆறுதல் கூற அருகில் வர அவர் அழுதுகொண்டே அவாரது மனைவியின் கைகளை பிடிக்க மனைவியும் தங்கமாக மாறுகிறார்.  அப்போதுதான் உணர்ந்து நான் பொற்ற வரம் நான் கொண்ட பேராசைத் தவிர வோரோன்றும்மில்லை...

பொய் தீவிணை உண்டாக்கும்

 ஒரு முறை மலைப் பகுதியில்  கிராம மக்கள் ஆடுகளை மேய விட்டுவிட்டு ஒரு சிருவனை பொறுப்பாக பார்க்க சொல்லிவிட்டு போனார்கள் அவர்கள் போனதும் அந்த சிறுவன் தன்னை மகிழ்விக்க "ஓநாய்! ஓநாய்!! ஆடுகளை துரத்துகிறது என்று கூக்குரல் இட்டான். கிராம மக்கள் அந்தச் சிறுவனின் கூக்குரல் கோட்டு அந்த ஓநாயயை விரட்ட மலையின் மீது ஏரி வந்து பார்தால் அங்கு ஓநாய் இல்லை. கோபமடைந்த அந்த மக்களைப் பார்த்து மகிழ்தான். அந்த மக்கள் அங்கிருந்த அந்த சிறுவனைப் பார்த்து ஓநாய் இல்லாமல் ஓநாய்! ஓநாய்!! என்று கத்தினால் உன்னைக் திட்ட நேரிடும் என்று சொல்லி விட்டு கலைந்து சொன்றனர். அவர்கள் மலையை விட்டு கீழே சென்றதைப் பார்த்து விட்டு மீண்டும் அந்த சிறுவன் ஓநாய்! ஓநாய்!! ஆடுகளைத் துரத்துகிறது என்று கத்த ஆரம்பித்தான். கீழே இறங்கி போனவர்கள் மீண்டும் மலையின் மீது ஏரி வாந்து பார்த்தால் அங்கு ஓநாய் இல்லை மறுபடியும் கோபத்துடன் அந்த சிறுவனை சத்தம் போட்டு விட்டுச் கீழே இறங்கும் போது முணுமுணுத்துக்கொண்டு போனதை பார்த்து அந்த சிறுவன் மகிழ்ந்தான். சிறிது நோரம் கழிந்து உண்மையிலேயே ஒரு ஓநாய்! ஆட்டு மந்தையில் பதுங்குவதை கண்டு பீதியடைந்த அந்த ...